×

சுங்கச்சாவடிகள் அமைக்கக் கூடாது என ஒன்றிய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதிவருகிறோம்: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: தமிழ்நாட்டில், 7 மீட்டர் கொண்ட மாநில நெடுஞ்சாலையை, 10 மீட்டராக்கி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுகின்றனர். அதில் சுங்கச்சாவடிகளை அமைக்கின்றனர், சுங்கச்சாவடிகள் அமைக்கக் கூடாது  என ஒன்றிய அரசுக்கு பலமுறை வலியுறுத்தித் தொடர்ந்து கடிதம் எழுதிவருகிறோம் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

The post சுங்கச்சாவடிகள் அமைக்கக் கூடாது என ஒன்றிய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதிவருகிறோம்: அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Minister AV Velu ,Chennai ,Tamil Nadu ,
× RELATED ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின்...